கோகுல்ராஜ் கொலை வழக்கில் நாமக்கல் நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை : கோகுல்ராஜ் கொலை வழக்கில் நாமக்கல் நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை நியாயமாக நடக்கவில்லை என கோகுல்ராஜின் தாயார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: