சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.