பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி

சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: