விமானப்படை பணத்தை எடுத்து அனில் அம்பானிக்கு கொடுப்பதாக மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

ராஞ்சி: விமானப்படை பணத்தை எடுத்து அனில் அம்பானிக்கு பிரமதர் மோடி கொடுப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விமானப்படையின் பணத்தை திருடுவது வெட்கக் கேடானது என்றும் ராகுல் காந்தி கூறினார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: