சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக அன்பழகன் வீட்டில் வேலை செய்து வந்த நளினி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக அன்பழகன் வீட்டில் வேலை செய்து வந்த நளினி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.