ஆரணி அருகே அரிசி ஆலையில் வருமான வரிதுறை சோதனை

ஆரணி: ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் அரிசி ஆலையில் வருமான வரிதுறை சோதனை நடைபெற்று வருகிறது. சிவாஜி பிராண்ட் அரிசி ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: