டெல்லி: காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த பிப்.14-ல் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புதலைவர் யோகேஷ் சந்திரமோடி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டுள்ளனர்.
டெல்லி: காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த பிப்.14-ல் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புதலைவர் யோகேஷ் சந்திரமோடி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டுள்ளனர்.