உதகமண்டலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 18-ம் தேதி ஆஜராகாதற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனோஜ் சாமி சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதகமண்டலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 18-ம் தேதி ஆஜராகாதற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனோஜ் சாமி சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.