கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி நீதிமன்றத்தில் சரண்

உதகமண்டலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 18-ம் தேதி ஆஜராகாதற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனோஜ் சாமி சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: