ஆம்பூர் அருகே கால்நடைகளை கொன்ற சிறுத்தையை பிடிக்க கூண்டு: வனத்துறையினர்

வேலூர்: ஆம்பூர் அரங்கல்துருவம் அருகே கால்நடைகளை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னப்பள்ளியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: