லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.