மும்பை: மத்திய அரசுக்கு இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
மும்பை: மத்திய அரசுக்கு இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.