மத்திய அரசுக்கு இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

மும்பை: மத்திய அரசுக்கு இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: