புதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்... நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். ஆளுநரின் ஆலோசகர் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என கூறியிருந்தேன். மேலும் ஆளுநரின் ஆலோசகர் நியமனத்துக்கு எதிராக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: