ரூ.60 கோடி மதிப்பிலான சிலைகள் திருடப்பட்ட விவகாரத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு

சென்னை: ரூ.60 கோடி மதிப்பிலான சிலைகள் திருடப்பட்ட விவகாரத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. தன்டன்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோவிலின் 5 பஞ்சலோக சிலைகள் களவாடப்பட்டதாக சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முதல்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: