தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு கட்டுமான வல்லுனர் சங்கம் கோரிக்கை

சென்னை : தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வை  கட்டுப்படுத்த அரசுக்கு கட்டுமான வல்லுனர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் விலை கடந்த ஒரே வாரத்தில் திடீரென 37 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை ரூ.250 வரை விற்கப்பட்ட சிமெண்ட் மூட்டை விலை தற்போது ரூ.340 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: