சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க கி.வீரமணி கோரிக்கை

மதுரை: 300 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மனித உரிமை அடிப்படையிலும், பெண் என்ற முறையிலும் நிர்மலாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: