மதுரை: 300 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மனித உரிமை அடிப்படையிலும், பெண் என்ற முறையிலும் நிர்மலாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுரை: 300 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மனித உரிமை அடிப்படையிலும், பெண் என்ற முறையிலும் நிர்மலாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.