சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி : பெரம்பலூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொம்மனப்பாடி சேர்ந்த ராஜா என்பவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: