தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் காப்பகங்களில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் தனியார் முதியோர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: