கோவை: போத்தனூர் காந்திநகரில் சைமன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சைமன் உதகை சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
கோவை: போத்தனூர் காந்திநகரில் சைமன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சைமன் உதகை சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.