சென்னை: திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்று தலைமைச் செயலகம் சங்க தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சாமி பேட்டி அளித்துள்ளார். அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
சென்னை: திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்று தலைமைச் செயலகம் சங்க தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சாமி பேட்டி அளித்துள்ளார். அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.