திருவையாறு: திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 172-வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி நடைபெற்று வருகிறது. காவிரியாற்றின் படித்துறையில் ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்தினர்.
திருவையாறு: திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 172-வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி நடைபெற்று வருகிறது. காவிரியாற்றின் படித்துறையில் ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்தினர்.