பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தாயார் வலியுறுத்தல்

கோவை: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: