மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. வழக்கறிஞர் எம்.எல்,ரவி. தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தீர்ப்பு வழங்கினர். ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு ரூ.50 கோடியில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: