ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார். அவகாசம் கோரியதையடுத்து அடுத்து 29ம் தேதி ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: