மதுரை: குட்கா முறைகேடு குறித்து தலைமைச்செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீலிட்ட கவரில் ஜனவரி 28ல் வருமானவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.