கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் தங்கைக்கு அரிவாள் வெட்டு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை எக்கூரில் நிலத்தகராறில் தங்கை, அவரது கணவரை வெட்டியுள்ளார். கன்னியம்மாள், கணவர் கோவிந்தராஜின் கையை வெட்டிய மாயக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைகள் வெட்டப்பட்டத்தில் படுகாயமடைந்த இருவருக்கும் சென்னை ஸ்டானில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: