கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை எக்கூரில் நிலத்தகராறில் தங்கை, அவரது கணவரை வெட்டியுள்ளார். கன்னியம்மாள், கணவர் கோவிந்தராஜின் கையை வெட்டிய மாயக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைகள் வெட்டப்பட்டத்தில் படுகாயமடைந்த இருவருக்கும் சென்னை ஸ்டானில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.