கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சயன், மனோஜுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ளது. வழக்கறிஞர்கள் உத்தரவாதத்தின் அடிப்படையில் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்குமாறு போலீஸ் வாதிட்டதை ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரையும் ஜாமினில் விடுவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: