மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய ஒருவரின் உடல் 32 நாட்களுக்கு பின் மீட்பு

மேகாலயா: மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. கிழக்கு ஜெயின்டியா மலை அடிவாரத்தில் 200 அடி ஆழத்தில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய 15 பேரில் 32 நாட்களுக்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: