மேகாலயா: மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. கிழக்கு ஜெயின்டியா மலை அடிவாரத்தில் 200 அடி ஆழத்தில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய 15 பேரில் 32 நாட்களுக்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.