கோடநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சயன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை : கோடநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சயன் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதல்வர் எடப்பாடி மீது கொலைப்பழி சுமத்தியதால் சயன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: