ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் பகுதியில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

மதுரை: ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் பகுதியில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: