டெல்லி: சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கபடுவதாக இந்திய ராணுவ தளபதி புகார் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த தளபதி பிபின் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கபடுவதாக இந்திய ராணுவ தளபதி புகார் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த தளபதி பிபின் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.