சென்னை: இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படவிருந்த மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் தாமதமாக செல்கிறது. இணை ரயில் தாமதம் காரணமாக மதுரை- திருவனந்தபுரம் ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படவிருந்த மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் தாமதமாக செல்கிறது. இணை ரயில் தாமதம் காரணமாக மதுரை- திருவனந்தபுரம் ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.