சத்துணவு மையத்தை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை : அமைச்சர் சரோஜா

நாமக்கல் : எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். தற்போது புதிய சத்துணவு பணியாளர்கள் தேர்வு இல்லை என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: