கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஜனவரி 2ல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை  :புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஜனவரி 2ல் ஜல்லிக்கட்டு நடக்கிறத. தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: