நாகை: புயல் பாதித்த இடங்களில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவுவதால் நோய் தடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் எளிதில் பரவும் தன்மை கொண்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.