எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி :  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  ரஃபேல், மேகதாது பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மாநிலங்களவை இன்று 6வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: