தாம்பரம்-சென்னை கடற்கரை செல்லும் ரயிலில் இயந்திர கோளாறு

சென்னை: மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இயந்திர கோளாறு காரணமாக மின்சார ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் வழியில் ரயில் நின்றுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: