சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்தது. மேலும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டமும் அமலுக்கு வந்ததாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் யுனைடெட் இந்தியா ஆயுள் காப்பீட்டு கழகம் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. வரும் டிசம்பர் முதல் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியத்தில் ரூ.350 பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: