குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசன் வீட்டில்  சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: