திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டுகிறது தமிழக அரசு

சென்னை: காவிரியில் திருச்சி அடுத்த முக்கொம்பில் புதிய அணை  காட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டுவதாக தமிழக அரசு காட்டுகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முக்கொம்பு மேலணையில் 9 கதவணைகள் உடைந்தன. 55 கதவணைகளுடன் புதிய அணை கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: