சென்னை: காவிரியில் திருச்சி அடுத்த முக்கொம்பில் புதிய அணை காட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டுவதாக தமிழக அரசு காட்டுகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முக்கொம்பு மேலணையில் 9 கதவணைகள் உடைந்தன. 55 கதவணைகளுடன் புதிய அணை கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.