சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக்கிளையில் அரசு வக்கீலை நியமிக்க இடைக்காலத் தடை

சென்னை: சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக்கிளையில் அரசு வக்கீலை நியமிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணன் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐகோர்ட் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக கண்ணன் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: