சென்னை காசிமேட்டில் புயல் எச்சரிக்கை மையம் திறப்பு

சென்னை: சென்னை காசிமேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டுமையம் திறக்கப்பட்டுள்ளது. மையத்திலிருந்து வி.ஹெச்.எஸ் கருவி மூலம் தொடர்பு கொண்டு மீனவர்கள் கரை திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: