சென்னை: சென்னை காசிமேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டுமையம் திறக்கப்பட்டுள்ளது. மையத்திலிருந்து வி.ஹெச்.எஸ் கருவி மூலம் தொடர்பு கொண்டு மீனவர்கள் கரை திரும்ப வலியுறுத்தப்படுகிறது.
சென்னை: சென்னை காசிமேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டுமையம் திறக்கப்பட்டுள்ளது. மையத்திலிருந்து வி.ஹெச்.எஸ் கருவி மூலம் தொடர்பு கொண்டு மீனவர்கள் கரை திரும்ப வலியுறுத்தப்படுகிறது.