ராஜஸ்தானில் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி காக்க சச்சின் பைலட் வேண்டுகோள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி காக்க சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் யார் என்பதை காங். தலைவர் ராகுல் மற்றும் சோனியா முடிவு செய்வர். ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியையடுத்து முதல்வர் யார் என்பது பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: