ஜெ. மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: