இயக்குனர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இயக்குனர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக அரசின் கொள்கையை விமர்சித்ததாக முருகதாஸ் மீது தேவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் முருகதாஸ் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனை அவரச வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: