பயிற்சி முடித்த 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளர்களாக நியமனம்

சென்னை: பயிற்சி முடித்த 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணராஜ், ஹரி கிரண் பிரசாத், பிரவின் உமேஷ், ஷிவ பிரசாத் உள்ளிட்ட ஐ.எஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பி.க்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரையும் இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: