சென்னை: சென்னை வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக திவாகர் என்பவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக திவாகர் என்பவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.