வண்டலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: சென்னை வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக திவாகர் என்பவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: