சென்னை: 7 பேர் விடுதலையை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி, அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.