இலங்கை நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் தொடங்கியது

கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் தொடங்கியது. அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் மஹிந்த - மைத்திரி தரப்பினர் புறக்கணித்தனர். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: