கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் நினைவு தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி: ஓகி புயலால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 27 பேருக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குளச்சல் துறைமுகப் பகுதியில் புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலை செலுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: