அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் : அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 18-ம் தேதி புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் லட்சுமணன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: