காவிரியில் கர்நாடகம் மேலும் அணை கட்டுவது சட்டவிரோதம்: பி.ஆர்.பாண்டியன்

சென்னை: காவிரியில் கர்நாடகம் மேலும் அணை கட்டுவது சட்டவிரோதம் என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். கர்நாடக அரசின் அத்துமீறலுக்கு மத்திய அரசு துணை போவதாக விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்புதலுக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: